தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் கோரம்பள்ளம் குளம் உடைந்து நீர் வெளியேறும் காட்சி அதிர்ச்சியை
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதை பார்த்தோம். இந்த ஏற்றம் தொடர்ச்சியாக
உத்தரகாண்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க உதவிய இரண்டு பெண் ஊழியர்களை கைது செய்து விசாரித்து
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகி உள்ளன. தென் மாவட்டங்களில்
தூத்துக்குடி மாவட்டம் தாதன் குளத்தில் கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ரயில் தண்டவாளத்தின் அடித்தளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால்
தென் மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதாகவும் இதனால் அருவிப்பகுதிக்கு அருகில் செல்ல
தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51
தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கூடுதலாக 4
குமரி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் அத்தியாசிய பொருட்களில் விலை உயர்ந்து வருவதாகக் கூறி மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அரசு தேவையான உதவிகள்
load more