கடந்த சில நாட்களாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ரயில் நிலையம் செல்ல வழிக்கேட்ட 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ரவி தனது வேலையை சரியாகவே செய்கிறார் என தேமுதிக போது செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
உலக வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள 2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
தென் மாவட்டங்களில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17 மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதிக
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக
கனமழை காரணமாக நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் சென்றுவிட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுத்து
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பிவிட
தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
150 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் மிக கனமழை பெய்து வருவதை அடுத்து அங்கு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் குறிப்பாக நெல்லையப்பர்
தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அந்த
load more