இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி சம்பத்குமாருக்கு 15 நாட்கள்
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 60 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
போடி தொகுதியில், உள்ள பல கிராமங்களுக்கு மினிபஸ்களை இயக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
மங்காத்தா பட ஷூட்டிங்கின்போது இருந்த வைபில் தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் இருக்கிறாராம். படப்பிடிப்பில் ஒரே கலாட்டாதானாம்..!
பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் விடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்டவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில்
சேலத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
விரைவில் ஓய்வு பெறும் ரோஹித்..? ரசிகர்கள் அதிர்ச்சி...!
சேலம் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.
நடப்பாண்டில் ரூ.1,007 கோடி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. விவசாய பெருமக்கள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி கடன் பெற்றுக் கொள்ள ஆட்சியர்
கர்ப்பிணிகளுக்கு பெரும் தொல்லையாக இருப்பது பேறுகால வாந்தி. இனி அதற்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே பேக்கரி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை. பள்ளிபாளையம் போலீசார் விசாரணை. செய்து வருகிறார்கள்.
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,067 கன அடியிலிருந்து 2,214 கன அடியாக அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் ஃபைட் கிளப் பட முதல்நாள் வசூல் எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.
load more