இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக்
யாழ்., கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் வழங்க முற்பட்டால்
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாடில் பரவி வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில்
நாடாளுமன்ற மக்களவையில் வண்ணப் புகை குண்டுகளை வீசிய விவகாரத்தில், சுமார் 18 மாதங்கள் திட்டமிட்டு அத்துமீறலை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிக்ஜம் புயல் நிவாரண நிதியை ரொக்கமாக வழங்குவதை எதிர்த்து
பருவ மழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும்
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் பயணித்தபோது மயங்கி வீழ்ந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி, அல்வாயைச் சேர்ந்த வள்ளி
யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராகக் காணி உரிமையாளர்கள் போராட்டத்தில்
லங்கா சதொச நிறுவனம் பல பொருள்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும்
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
யாழ் சர்வதேச திரைப்பட விழா (14) யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார நிலையத்தில் ஆரம்பமானது. இத் திரைப்பட விழா 9வது முறையாக நடைபெறுகிறது. திரைப்பட விழாவை
கலவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் நேற்று (15) திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கலவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு
கற்களை எறிபவர்கள் அனைவரும் கவனிக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நீங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு வவுச்சர்
வீரப்பனே வந்து கதையைச் சொல்வதால், எளிதிலேயே திரையோடு ஒன்றிவிட முடிகிறது. தொடக்கத்திலேயே வீரப்பனின் அப்பாவித்தனங்கள், சிறுவயது வலி, சேட்டைகள்
load more