தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் - தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிச் சென்றது தொடர்பாக சிறை வார்டன்கள் 2 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர் திருட்டுகளில்
இஸ்ரேல்- ஹமாஸ் போரை தொடர்ந்து இடம் பெயர்ந்துள்ள காசா மக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு
மக்களவைக்குள் 2 பேர் நுழைந்த விவகாரத்தில், பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்ததாக மக்களவைச் செயலக ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தகுதி உள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதுபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால்
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்துள்ள கச்சா எண்ணெய்க் கழிவுகள் முழுவதுமாக நீங்கி, பழையபடி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள பல மாதங்கள்
கடந்த நவம்பர் மாதம் அகதிகள் நுழைவதைத் தடுக்க மூடப்பட்ட ரஷ்ய எல்லையை பின்லாந்து மீண்டும் திறந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து
கொரானா காலத்தில் மதுபோதையில் காரை அதிவேகத்தில் இயக்கி பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான சங்கம் திரையரங்கு குழும முன்னாள் துணை தலைவருக்கு 5 ஆண்டு 6
புயல் நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ள நிலையில், நெரிசலை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 200 டோக்கன்களுக்கு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தன்னை சந்திப்பதை தவிர்த்த காதலனை வீடுதேடிச்சென்று சவால் விட்டு, கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டிய பெண்ணை
மழை காலத்தில் அரசு மட்டும் முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது, புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கும்
ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மதுபான தயாரிப்பு நிறுவனமான ரேடிகோ கைதான் நிறுவனத்தின் அதிபர் லலித்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச
தமிழகத்தில் சிறைத்துறை டிஜிபி உள்ளிட்ட 11 உயர் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சிறைத் துறை
ஈரோட்டில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கம் திட்டத்தை கைவிடக்கோரி ஏராளமான விவசாயிகள் காலிக்குடங்களுடன் பேரணியாக வந்து மாவட்ட
load more