தேனி மாவட்டத்தில் இருந்து போடி மெட்டு வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும் செப்டிக் டேங்க் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் தவிர்த்து மற்ற இடங்களில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபரிதமான பொருளாதார வளர்ச்சி சிறிய, நடுத்தர நிறுவனங்களை வந்தடையவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தட்டாங்காய், துவரங்காய், பச்சை மொச்சை சீசன் தொடங்கி உள்ளது.
தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக கேரள அரசு உறுதியளித்துள்ளது.
கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக 48 பேருக்கு லேசர் முறையில் கண் புரை சிகிச்சை செய்யப்பட்டது.
தேனியில் ஆட்டு இறைச்சி விலை அதிகரிப்பால் கூறு கறி விற்பனை களை கட்டி உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று டிசம்பர் 14 காலை 69.43 அடியாக உயர்ந்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டிசிபி வங்கி ஆகியவை ரூ.2 கோடிக்கு கீழ் நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
பல தொழில் நிறுவனங்களை நடத்திவரும் எலோன் மஸ்க் தற்போது தொடக்கப்பள்ளி ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக பல்கலைக்கழகம் வரை தொடங்கவுள்ளதாக
சந்தை வல்லுநர்கள் இன்று வாங்குவதற்கு அரபிந்தோ பார்மா, ஐச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஜேஎஸ்எல், கிளாக்சோஸ்மித்க்லைன் பார்மா, ஷீலா ஃபோம் ஆகிய ஆறு
திருவண்ணாமலையில் உடல் பாதிப்பு காரணமாக மருந்து கடையில் ஊசி போட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாற்றில் திமுக இளைஞரணி சார்பில் நீட் விளக்கு நம் இலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தங்களுக்கு பாதுகாப்பு கூறி இருளர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
வந்தவாசி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை இணையதளம் மூலமாக செலுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், ஆணையர் அறிவிப்பு
load more