இவ்வளவு பெரிய மழை வரும் என எச்சரிக்கவில்லை எனவும், கடந்த 47 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
வெள்ள நிவாரணத்தொகை மத்திய அரசு அளிக்கவில்லை என கூறிய உதயநிதி அவர்கள் அப்பன் வீட்டுக்கு காசையா கேட்கிறோம், இது தமிழ்நாட்டு மக்கள் வரி செலுத்திய
சென்னை தலைமைச் செயலகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவினர், முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் ஆலோசனை செய்து வருவதாக
தேமுதிக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படை எனவும், இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல எனவும் அமைச்சர் உதயநிதி காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
மதுராந்தகம் ஏரியை காத்தவர் என்று ராமரை சொல்லுவார்கள். அதுபோல் சென்னை காத்தவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு
மக்களவைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக 7 பேர் பணியிடை நீக்கம்
பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று
வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆவேசமாக தொண்டர்கள்
டெல்லியில் மாசு குறைபாடு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டுமா? என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆவேச கேள்வி எழுப்பியுள்ளார். கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்
வெனிசுலாவின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது.
சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 2 பெண் வார்டன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.6000 புயல் நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும்
load more