மஹியங்கனை – பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 10:45 மணியளவில்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊழியர்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 07 – கிரெகரி மாவத்தையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இன்று (14) காலை 10 மணியளவில் இந்த பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளதுடன், இதனால் மின்
2010 ஆம் ஆண்டு, ஒருவரை சட்டவிரோதமாக தடுத்து வைத்தமை தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பண்டாரவளை தர்மபால கல்லூரிக்கு அருகில் 728 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (13) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால்
எரிவாயுவின் விலை அடுத்த மாதம் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளத, அடுத்த மாதம் முதல் வெட் வரியானது 15% இல் இருந்து 18%
கஹவத்தை – வெலேவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது மகளுடன் வசித்துள்ள
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின்
மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த
வெனிசுலாவில் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று பல கார்கள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு
இலகு ரயில் திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும்
யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்து வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும்
ஓமான் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சீனப் பிரஜை
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 322 ரூபா 23 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத
load more