பிரபல விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய iQOO 12 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சமூக தீர்வு கட்டப்பட்டு விட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது
தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக
சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கும் ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக
IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா 16ம் தேதி நடைபெற உள்ளது
ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் கன்னத்தில் அறைந்த நபரை போலீசார் அதிரடி கைது
மகாதேவ சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிலுவையில் இருக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆலோசனை செய்ய முதல்வருக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி
முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் வழியில், நம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களும், ‘கான்கிரீட் கூரைக்கு கீழ் ஒரு வீடு’ எனும் விளிம்பு நிலை
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்து வந்த மக்களவை கூட்டத்தின்போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசியதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார்.
load more