யாழில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைக்காண முன்பதிவகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் பொங்கலுக்கு
அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அனட்டா மற்றும் மர்ஜ் நஜாவில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் இஸ்ரேலியப் படைகளால் இடித்துத்
யாழ், ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர்
உலகின் மிகவும் வயதான ஜப்பானை சேர்ந்த பெண்மணி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 1907 ஆம் ஆண்டு பிறந்த இவர் உலகின் இரண்டாவது வயது கூடிய பெண் என
நாடாளுமன்றில் வெளியிடப்படும் எதிர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்க முடியாது என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன்
ஜெனின் மற்றும் அங்குள்ள அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் 29 மணிநேரமாகத் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு
நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
நாடாளுமன்ற மக்களவைக்குள் (லோக்சபா) திடீரென அத்துமீறி நுழைந்த இருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள்
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என நிதி
அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதி,
நத்தார் தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு அப்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதவான்
load more