பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் அள்ளுண்டு உயிரிழந்துள்ளார். இதன்போது, மேலும் ஒருவர் கடல் அலையில்
கோழி இறைச்சியின் விலையினை இன்று (12) முதல் அதிகரிப்பதற்கு இலங்கை கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, ஒரு கிலோ கிராம்
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை
யுக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவ உதவியை தேடி வொஷிங்டனுக்கு வந்துள்ளார். யுக்ரைன் ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரேவற்றதாக
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இணையத்தளத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை
மண்சரிவு அபாயம் காரணமாக கொஸ்லாந்தை – கெலிப்பனாவல பகுதியிலிருந்து மேலும் 41 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு
சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் பிணையில் ஆஜராகியிருந்த பிணையாளர்களை நாளை (13) உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு
பதுளை- வினீதகம பகுதியில் நேற்று (11) 1960 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காணும் வாய்ப்பு இவ்வாரம் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த வானியல் நிகழ்வினை
சிலாபம்- அம்பகந்தவில – புனித ரோகஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிக சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று (12) பிற்பகல்
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (12) அங்கீகாரம் வழங்கும் என
பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த இரு நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையானது
போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோருக்கு தப்பிச்செல்ல உதவிய இராணுவ சிப்பாய் எதிர்வரும் 20ஆம் திகதி வரை
load more