சென்னையில் கடந்த 4 ஆம் தேதி நிக்ஜாம் புயல் சென்னை மாநகரத்தையே உலுக்கிவிட்டது. பல வீடுகளில் வெள்ள நீர் சென்று மக்கள் செல்லமுடியாத துயரத்திற்கு
சென்னையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணின் குழந்தை பிறந்து இறந்ததும், அந்த குழந்தையின் உடலை கொடுப்பதற்கு லஞ்ச பணமும் கேட்டதாக
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் நடந்து வருகிறது. இந்த போரினால் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஹமாஸிடம் இன்னும் பலர்
சென்னை, செங்குன்றத்தில் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை, நாரவாரிக் குப்பம் பேரூராட்சி மேற்கொண்டது. இந்நிலையில்
மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமையான இன்று (டிச.12) முதல் நடைபெறும் என சென்னை மாவட்ட
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநிலத்தை சார்ந்த 30 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலின் உள்ளே சென்று,
மாநிலங்களவையில் திமுக எம். பி. அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா. ஜ. க. வினர் எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னை கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை வைத்து நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை
12 வயதான லிசிபிரியா கங்குஜம் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராக காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கான உச்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப் பிரிவு 370 கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்தசட்டப் பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு பா. ஜ. க தலைமையிலான
கடந்த மாதம் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானின் முதல்வராக பஜன் லால் சர்மா என்று பாரதிய ஜனதா கட்சி
load more