கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில
கிளிநொச்சி,கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ – வெரஹெர
1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா , சின்ன குழந்தையும் சொல்லும் ! 1975 ஆம் ஆண்டு முதல் 48 வருடங்கள் சினிமாவின் ஒற்றை சூரியனாய் ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர்
மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றில்
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் வைத்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், கோயில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டுள்ள
திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு
உணவின்றி இருப்பவர்களிடம் இருந்து வரியை அறவிடுவதற்கு பதிலாக வரி செலுத்தக்கூடியவர்களிடம் இருந்து வரியை அறவீட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி
அரிசி விநியோகஸ்தர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி
கொட்டகலை ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் பக்திபூர்வமாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (12) தொடர்ந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும்
வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 130 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில்
கிளிநொச்சி – பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு
கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள்
load more