ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, அவர்
நாடளாவிய ரீதியில் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை முதல் பியகம வரையிலான மின்
நாளை (11) காலை 09.30 மணி வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5 The post பாராளுமன்றம்
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் இரண்டு நாட்களில் கிடைக்கப்பெறும்
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு VAT அல்லது பெறுமதி சேர் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (10)
கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக தரைவழி தொலைபேசிகள் (லேண்ட்லைன்) மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என
ஒரு கிலோ கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு வழங்க முடியும் என்ற நிலை இருந்தும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் வருந்துவதாக சபாநாயகர்
காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது தனிக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா
BMICH க்கு முன்பாக உள்ள பெரிய விளம்பர பலகை உடைந்து வீழ்ந்ததால் கொழும்பு பௌத்தாலோக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5 The post BMICH முன்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 27,000க்கும் மேற்பட்ட தபால்
மோசமான காலநிலை காரணமாக பதுளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று ஹாலிஎல்ல உடுவர பகுதியில்
மூடப்பட்டுள்ள களனிப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் இன்று(11) முதல் மீண்டும் கற்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விஞ்ஞானம், கணனி
காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 297 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற
load more