பிறந்து ஏழு நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 3 பெண்கள் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளனர். இரட்டைக்
மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு
மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து
பலாங்கொடை இபுல்பே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் வெடிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின்
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை
கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும்
மரெல்லா டிஸ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது 1,274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் அந்த கப்பல்
தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஷைர் பாக்’ (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாம் இதை விட வசதியாக இருந்ததாகவும், நாம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சாரக் கட்டணம் குறையலாம் என எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
புதிதாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். குறித்த
வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
load more