இந்திய தேர்தல் ஆணையம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவித்தது
மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு,
நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது பா. ஜ.
வடகொரியாவில் 1970 முதல் 1980 காலகட்டங்களில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1990- களில் ஏற்பட்ட கடும்
வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி வரும் டிசம்பர் 20- ம் தேதி நடைபெற இருக்கிறது. திருநள்ளாறு உள்ளிட்ட சனிபகவான் அருள்பாலிக்கும்
டிசம்பர் மாதம் வாங்க வேண்டிய பங்குகள்... கடந்த சில தினங்களாக பங்குச் சந்தை ஏறுமுகமாக இருக்கிறது. இன்றும் நிஃப்டி சுமார் 1 சதவிகிதம் உயர்ந்து புதிய
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு
காலிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து "சீக்கியர்களுக்கான நீதி" எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் தடை
மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காகக் கடந்த மாதம் 16-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் பக்தர்கள் கூட்டம்
அடிக்கடி போலி வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் ரெய்டு நடத்தி மோசடி செய்கின்றனர். அது போன்ற ஒரு
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி. கே சசிகலா, மற்றும் துணை பொதுச்
தொழிலதிபரும், அதானி குழுமத் தலைவருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு வெறும் 8 நாட்களில் சுமார் 22 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. மேலும், உலக
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு பள்ளிச்செல்லும் வயதில் இரண்டு மகள்கள்
மும்பையைச் சேர்ந்த அமித் போஸ்லே என்பவர், திருமண இணையதளம் ஒன்றில் தனது பெயரைப் பதிவுசெய்திருந்தார். அதில் பெண் நீதிபதி ஒருவரின் பெயரும் மணப்பெண்
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான போட்டி குகன் பப்ளிக் பள்ளி, புதுடெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் தேசிய அளவில் மாணவர்கள் பங்கு பெற்றனர்.
load more