மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கார்த் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த நான்கு வயது சிறுமி மீட்கப்பட்டார். சிகிச்சைக்காக
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை வழக்கமான விமான சேவைகள் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள்
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக அந்த மாநில காவல் துறை
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் ஃபீல்டிங்கை தொந்தரவு செய்த காரணத்திற்காக
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று கைது
கடந்த டிசம்பர் 04ம் திகதி உக்ரைன் போர்முனையில் படையினருக்கு தலைமை தாங்கிய உக்ரேனிய ஆயுதப்படையின் முதலாவது சிறப்புப் படையின் தளபதியாக கடமையாற்றிய
ஹப்புத்தளையில் உள்ள விகாரை ஒன்றில் போலந்து பெண் ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது
அரச தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா? – அதிபர்கள் பதில் சொல்லட்டும் என்கிறார் மனோ
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இருந்து
புத்தளம் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவக்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி ஒரு கோடியே
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால்
நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வரும் பயணத்தில் ஈடுபட்டனர். சர்வமத
load more