புயல் மழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யூஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர் சு.
டிசம்பர் 6" பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் பகுதியில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மூலம் நிதி
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் 47 ஆண்டுகளில் இல்லாத அதிகனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் ஸ்தமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் பார்வையிட சென்ற அமைச்சர் சேகர்பாபுவை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மத்திய அரசிடம் உதவி கேட்டு கடிதம் எழுதுவதாகக் கூறியிருந்தார்.
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாபர்க்காத நிலையில், மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த
“மிக்ஜாம்” புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இரவிலும் தொடர்ந்த மீட்புப்பணி.
மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து போதுமான களப்பணியாளர்களை தருவித்து போர்க்கால அடிப்படையில் மீட்பு - நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
load more