அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்படலாம் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை தந்து முன்னணி இயக்குநராக உருவெடுத்தவர் சந்தீப் ரெட்டி வங்கா. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே
சென்னை மழை பாதிப்புத் தொடர்பாக, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். “அ.
அகெய்ன் சிங்கம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் அஜய் தேவ்கன் காயம் அடைந்தார். கோலிவுட்டில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (டிச.06) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு
தமிழ் சினிமாவில் மேயாதா மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதைத் தொடர்ந்து பில்லா பாண்டி, ஆர்யாவுடன் மகாமுனி, விஜய்யுடன்
தமிழ் இயக்கும் புதிய திரைப்படம், பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை தழுவி உருவாகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தர்ஷனா
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ. மீ.,
திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று (டிச.05) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “இயல்பு நிலை
நானி நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பதியில் படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளது. தெலுங்கு
சென்னை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டை வெள்ளநீர் சூழந்தது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில்
தமிழக அரசு கோரியபடி, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தி. மு. க. எம். பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தின் மக்களவையில்
விஜய் சேதுபதி நடித்துள்ள 51-வது திரைப்படம் சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில்
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் டன்கி படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில்
கையில் காயத்துடன் ரித்திகா சிங் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங்.
load more