அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
மிக்ஜாங் புயல் மையம் கொண்டதையடுத்து, தமிழகத்தின் வடமாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுார், செங்கல்பட்டில், கனமழை பெய்தது. என்னதான்
இன்று மாலைக்குள் சென்னை முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இந்நிலையில், 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா
புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோலில் மழை நீர்
சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டு மழை, வெள்ளம்
இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழக அரசு கோரியுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, தமிழ்நாடு முதல்வர் மு. க.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை ‘மிக்ஜம்’ புயல் வலுப்பெற்றது. இதன் காரணமாக
ராம்சரன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு,
சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல், நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்பும், பின்பும், கனமழை பெய்ததால், சென்னையின்
மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டது. தொடர்ந்து நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை பாதிப்பு குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரித்ததற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ
load more