www.maalaimalar.com :
சென்னை மாநகரில் மழை நீர்  வடியாததற்கான காரணம்? 🕑 2023-12-04T11:40
www.maalaimalar.com

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்? யில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் எங்கு

சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள் 🕑 2023-12-04T11:51
www.maalaimalar.com

சுழன்றடித்த சூறைக்காற்று: சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள்

சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பெய்த மழை இரவில் தொடர்ந்து பெய்தது. நள்ளிரவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அதிகாலை 3

90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை 🕑 2023-12-04T12:16
www.maalaimalar.com

90 கி.மீ. தொலைவில் மிச்சாங்: மெல்லமெல்ல நகர்வால் வெளுத்து வாங்கும் கனமழை

மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடந்த 6 மணி

குடிசை வீடு எரிந்து நாசம் 🕑 2023-12-04T12:24
www.maalaimalar.com

குடிசை வீடு எரிந்து நாசம்

செய்யாறு:வெம்பாக்கம் அடுத்த வட இலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 65). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு விநாயகம், சங்கர் என 2 மகன்கள்

4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை 🕑 2023-12-04T12:23
www.maalaimalar.com

4 தாலுகாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

ேவங்கிக்கால்:கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் பா.முருகேஷ் விடுமுறை அறிவித்துள்ளார்.

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது 🕑 2023-12-04T12:22
www.maalaimalar.com

மது பாட்டில்கள் விற்ற பெண் கைது

ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள

பாழடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு 🕑 2023-12-04T12:21
www.maalaimalar.com

பாழடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை

ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 🕑 2023-12-04T12:20
www.maalaimalar.com

ஏலகிரி மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஜோலார்பேட்டை:ஏலகிரி மலை அத்தனாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏலகிரி மலை ரோட்டரி கிளப் மற்றும் தருமபுரி தனியார் மருத்துவமனை இணைந்து

பெண் ரெயில் மோதி பலி 🕑 2023-12-04T12:18
www.maalaimalar.com

பெண் ரெயில் மோதி பலி

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48).

மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம் 🕑 2023-12-04T12:28
www.maalaimalar.com

மிச்சாங் புயல் எதிரொலி: சென்னையில் குறைந்த பஸ்களே இயக்கம்

சென்னை:கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர

தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின 🕑 2023-12-04T12:27
www.maalaimalar.com

தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை யாக கலெக்டர்

எடப்பாடி லாரி டிரைவர் கொலை: கைதான  மனைவி, மாமியார் உள்பட 3 பேர் ஜெயிலில் அடைப்பு 🕑 2023-12-04T12:26
www.maalaimalar.com

எடப்பாடி லாரி டிரைவர் கொலை: கைதான மனைவி, மாமியார் உள்பட 3 பேர் ஜெயிலில் அடைப்பு

எடப்பாடி:சேலம் மாவட்டம் எடப்பாடி நயினாம்பட்டி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அசேன் (வயது 36). லாரி டிரைவர். காதல் திருமணம்இவர் அதே

வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர் 🕑 2023-12-04T12:25
www.maalaimalar.com

வீடின்றி வாழும் இருளர் குடும்பத்தினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்

கண்ணமங்கலம்:கண்ணமங்கலம் பேரூராட்சி மேநீர் தேக்கத்தொட்டி அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து

கடலூர் மாவட்டத்தில்  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு 🕑 2023-12-04T12:25
www.maalaimalar.com

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

கடலூர்:வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புயல் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி,

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி 🕑 2023-12-04T12:24
www.maalaimalar.com

மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி

ஆலங்காயம்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   சந்தை   திரைப்படம்   சமூகம்   தட்டுப்பாடு   பிராந்தியம்   எரிபொருள்   போராட்டம்   திருமணம்   சிகிச்சை   அரசியல் வட்டாரம்   வரலாறு   வழக்குப்பதிவு   தேர்வு   விஜய்   பிரதமர் நரேந்திர மோடி   தேர்தல் ஆணையம்   தவெக   காங்கிரஸ்   சினிமா   நீதிமன்றம்   போர்ச்சூழல்   கருத்து விகடன்   பொருளாதாரம்   ஏவுகணை தாக்குதல்   திமுக கூட்டணி   விலை உயர்வு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   வாக்கு   விளையாட்டு   விசிக   எடப்பாடி பழனிச்சாமி   கோயில்   அரசியல் கட்சி   புகைப்படம்   திரையரங்கு   ஸ்டாலின்   டிஜிட்டல்   ஹார்முஸ் ஜலம்   விமர்சனம்   உலக நாடு   தொண்டர்   ஈரானிய   வெளிநாடு   இறக்குமதி   பிரச்சாரம்   கிழக்கு நாடு   மருத்துவமனை   எரிவாயு   மழை   பலத்த   தமிழக அரசியல்   எதிர்க்கட்சி   அச்சுறுத்தல்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பெட்ரோல்   தேர்தல் களம்   மேற்கு ஆசியா   கேப்டன்   திமுக தலைமை   அமமுக பொதுச்செயலாளர்   உள்துறை அமைச்சர்   மாணவர்   அமித் ஷா   கலைஞர்   கிரிக்கெட்   விமானம்   வேட்புமனு தாக்கல்   கட்டணம்   நகர்வு   வானிலை   வாக்காளர்   வெளியீடு   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   சென்னை சூப்பர் கிங்ஸ்   டிடிவி தினகரன்   வர்த்தகம்   வழித்தடம்   தீவிர விசாரணை   இயக்குநர் ஸ்ரீ   கடன்   ரூபாய் மதிப்பு   ஐபிஎல் போட்டி   சமூக ஊடகம்   தொழிற்சாலை   நட்சத்திரம்   போர் பதற்றம்   வீச்சு   தொழுகை   அரசியல் களம்  
Terms & Conditions | Privacy Policy | About us