இன்று (04) முதல் மூன்று நாட்களை பொது விடுமுறை தினங்களாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூறாவளி
சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதுஇ நாட்டின் மொத்த
1,406,932 குடும்பங்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்காக 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க
நுவரெலியாவில் தனியார் மற்றும் அரச பேருந்து ஊழியர்களுக்கு இடையில் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த
அடுத்த தேர்தலில் விழிப்புலன் அற்ற வாக்காளர்களுக்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் தொட்டுணரக்கூடிய விசேட வாக்குச் சீட்டை (Tactile ballot paper)
அடுத்த வருடம் முதல் 16 இலட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அனைத்து
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர். அதிகரித்துவரும்
கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (03) பிற்பகல் ஐந்து மணியளவில் இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் இலங்கையில் திருமணமான தம்பதிகளுக்கு அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர். தமது
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (04) உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புதிய தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் தேசிய விளையாட்டு தேர்வுக் குழுவை நியமித்துள்ளார். 1973 ஆம்
கல்வித் துறையின் அடிப்படை தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தின் மூலம் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என கல்வி
அத்தியாவசிய புனரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக மூடப்பட்ட புதிய களனி பாலம் இன்று (04) காலை 6 மணி முதல் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும்
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று (04) காலை 06.35 மணியளவில்
load more