செங்கடலில் மூன்று வணிகக் கப்பல்களுக்கு எதிராக இன்று நான்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க
கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும்
காசா மோதலில் ஈரானிய அரசாங்கமே உண்மையான குற்றவாளி என முன்னாள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார். தெஹ்ரான்
யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும்
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (பி. ஆர். எஸ்) கட்சி தோல்வியை தழுவியதையடுத்து தனது முதல்வர் பதவியை சந்திரசேகர் ராவ்
பல கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மக்கள் சங்கதியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை
இந்தோனேசியாவின் மராபி மலை வெடித்ததில் மலை இருப்பவர்கள் 11 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,யாழ்ப்பாணம் வலி. மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப
கொழும்பு மற்றும் மும்பை றகரங்களுக்கிடையே இடையே தினசரி இரட்டை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்
எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன
பெண்கள் மீதான பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்
load more