மைச்சாங் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு கனமழையைக் கொண்டுவரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 ஆயிரத்து 895 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 13 ஏரிகள் நிரம்பியுள்ள தாகவும், 37 ஏரிகள் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Kovilpatty House Theft தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தொழிலதிபர் வீட்டை உடைத்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து
புதிய பால் பண்ணை தொழிற்சாலை அமைப்பதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
இன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தி. மு. க. தொண்டர் ஒருவர் வாழ்த்து கவிதை அனுப்பி உள்ளார்.
Bjp State President Interview ஒரு நபர் தவறு செய்துள்ளதால் அமலாக்கதுறையே தவறு செய்துள்ளதாக கூறுவது ஏற்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கேரளாவில் குவிந்து வருவதால் தேனி விவசாயிகளிடம் இருந்து சிப்ஸ் தயாரிப்பிற்காக நல்ல விலை கொடுத்து கேரள வியாபாரிகள்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்த கனிமொழி எம். பி. புதிய வளர்ச்சித் திட்டப்
வைகை நதியில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக நான்கு மாதங்களைக் கடந்து அணைக்கு நீர் வந்துகொண்டுள்ளது.
State Level Music Competition First Prize திருத்தணி அருகே ஆர். கே. பேட்டை அரசுப்பள்ளி மாணவன் திருச்சியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் இசை போட்டியில் முதலிடம் பிடித்தார்.
திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநாட்டை சிறப்பாக நடத்த தி. மு. க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
load more