வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது
திண்டுக்கல்லில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றபோது கைதான நிலையில், ''வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கு எல்லாம் பங்கு போகிறது என்பது
’மிக்ஜாம்’ புயல் ஆந்திராவில் கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது என சென்னையில் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பேட்டி
துவாரகா பெயரில் வெளிவந்த காணொளியை நிராகரிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த
திண்டுக்கல் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் தலைமை
இந்தியாவில் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக் ஞானந்தாவின் சகோதரி வைஷாலி வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து
இத்தாலி போலோக்னா நகரின் அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள்
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெதர்லாந்து பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டலில் தமிழக இளைஞரை அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகிறது.
மிக்ஜாம் புயல் கரையை கடப்பதால் சென்னை, திருவள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை
அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்து மீறுவதாகவும் குறிப்பாக மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியது கையும் களவும் பிடிபட்ட சம்பவம்
டிடிஎஃப் வாசன் மீது பாஜக நிர்வாகி அலிஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக புதுவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்திலும் சில
சபாநாயகர் நடுநிலையாக நடந்து கொள்வதில்லை என்றும் கட்சிக்காரர் போல நடந்து கொள்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
load more