வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு வட தமிழ்நாடு அருகே கரையைக் கடக்கலாம் என தகவல் புயல் 4-ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்பு வங்கக் கடலில் வரும் 3-ஆம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மினி சரக்கு வாகனம் மீது கன்ட்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர், கனெக்டிகட்டில் உள்ள தனது இல்லத்தில் 100-ஆவது வயதில் காலமானார். ரிச்சர்டு நிக்ஸன் மற்றும்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதன்
மதுரையில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத் துறையினர் மூலம் காய்ச்சல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனைத்து முன்னேற்பாடுகளும்
தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 2290 வேட்பாளர்கள் போட்டியிடும்
தொடர்மழை காரணமாக சென்னை மாம்பலம், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இரவோடு இரவாக மழை நீரை
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி
இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதரபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு சட்டீஸ்கரில் மீண்டும் காங். ஆட்சியை பிடிக்க வாய்ப்பு மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. - காங். இடையே
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். சென்னை
சென்னையில் மழைநீர் வடிவதில் கால தாமதம் ஏற்பட்டாலும் நீர் தொடர்ந்து வடிந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். தேனாம்பேட்டை
அமெரிக்காவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அங்குள்ள இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு
தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
load more