சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டி பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்
தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மது போதையில் தகராறு டிராக்டர் மெக்கானிக் தலையில் கல்லை போட்டு கொலை செய்து இளைஞர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த இளம் பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு முகநூலில் நண்பரை பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக
வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றி உள்ளதை அடுத்து 14 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசர கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் தெற்கு அந்தமான்
2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் 10 முதல் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி, சென்னை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதேபோன்ற நிலை மீண்டும் வருமா என்பது குறித்து
தெலுங்கானா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நாளில் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா வாக்கு சேகரித்ததாக
மதுரையில் மின்கம்பம் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நலம் பெற வேண்டி உசிலம்பட்டியில் உள்ள திருமுருகன்
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மழைக்காலங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பேருந்தில் மழை நீர் ஒழுகும் என்பதால் குடையை பிடித்தபடி பயணம் செய்யும் காட்சிகளை பல
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்விரோதம் காரணமாக தென்னை மரங்களை வெட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்களது பணி நேரம் முடிந்தது என்று கூறி நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் இறங்கி சென்றதை அடுத்து 2500 பயணிகள் அவதிப்பட்டதாக தகவல்
கனமழை பெய்தும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மழையில் நனைந்தபடியே செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவிகள் போராட்டம் நடத்தியது
load more