யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு
புதிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேஷபந்து தென்னகோன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அனைத்து மத சடங்குகளுக்கு மத்தியில்
COP28 உலகத் தலைவர்களின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள்
மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ இன்று (30) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில்
புஸ்ஸல்லாவ – மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து
சிலாவத்துறை- கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் இன்று (29) அதிகாலையில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
2,500 போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படை வாழைச்சேனை முகாம்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இலங்கை
திருகோணமலை – சம்பூர் – தொடுவான்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று (29) பிற்பகல்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை முனைக்காடு
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இலங்கை
தேங்கி கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக
ஓமானில் வீட்டு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த 39 வயதுடைய இலங்கை பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டிடத்தில் இருந்து குதித்து
load more