உடலில் எச். ஐ. வி தொற்றைத் தடுக்கும் PrEP தடுப்பு மருந்து மிகவும் பயனுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 24,000 பேரின் ஆராய்ச்சியின்
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர்
மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற 15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அரச
வவுனியா செட்டிகுளம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம்
“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு
நாடாளுமன்றத்தில் உரையாற்றியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று
ஜெருசலேமில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
முச்சக்கரவண்டியொன்றைத் திருடி அதனை யாழில் உள்ள நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவரைப் பொலிஸார் கைது
காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ. நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க
பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில்
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட
வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்
load more