உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இலங்கை அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் வீடியோ தவறானதாகும்.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்ட வீரர்களின் குழு புகைப்படம் என்று பரவுவது AI மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும்.
load more