kathir.news :
பிரம்மாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய 'எலி வளை' தொழிலாளர்கள்-  பிரதமர் மோடி , ஜனாதிபதி பாராட்டு! 🕑 Wed, 29 Nov 2023
kathir.news

பிரம்மாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய 'எலி வளை' தொழிலாளர்கள்- பிரதமர் மோடி , ஜனாதிபதி பாராட்டு!

பிரம்மாண்ட எந்திரத்தால் கூட சாதிக்க முடியாததை 'எலிவளை தொழிலாளர்கள்' சாதித்து காட்டி சுரங்க தொழிலாளர்களை மீட்க காரணமாக இருந்ததை ஒட்டி பலரும்

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு! 🕑 Wed, 29 Nov 2023
kathir.news

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதானி,மோடி அரசை இணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி முறியடிப்பு.. 17 நாள் போராட்டம்.. மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்.. முழு விவரம்.. 🕑 Wed, 29 Nov 2023
kathir.news

அதானி,மோடி அரசை இணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி முறியடிப்பு.. 17 நாள் போராட்டம்.. மீட்கப்பட்ட சுரங்க தொழிலாளர்கள்.. முழு விவரம்..

உத்தரகாண்ட் சுரங்க பாதையில் தீபாவளி தினத்தன்று காலையில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகள் காரணமாக சுரங்கத்தில் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்கும்

கோரிக்கை வைத்த ராமநாதபுர மக்கள்.. உடனடியாக டெல்லி வரை எடுத்துச்சென்ற நிர்மலா சீதாராமன்.. 🕑 Wed, 29 Nov 2023
kathir.news

கோரிக்கை வைத்த ராமநாதபுர மக்கள்.. உடனடியாக டெல்லி வரை எடுத்துச்சென்ற நிர்மலா சீதாராமன்..

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பொழுது அங்கு இருக்கும் மக்கள் அவரிடம் வைத்த புகாரை

எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்-2 வரை படித்த மாணவர்- ஆசிரியர்களின் கவனக்குறைவால் நேர்ந்த கோளாறு! 🕑 Thu, 30 Nov 2023
kathir.news

எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெறாமலேயே பிளஸ்-2 வரை படித்த மாணவர்- ஆசிரியர்களின் கவனக்குறைவால் நேர்ந்த கோளாறு!

அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனக்குறைவால் எஸ். எஸ் எல். சி தேர்ச்சி பெறாமலேயே +2 வரை படித்த மாணவர் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக

சுரங்கத்தில் சிக்கியிருந்த போதும் கூட சக தொழிலாளர்களிடமும் பரிவும் பெருந்தன்மையும் வழிநடத்துதல் பண்பையும் காட்டிய மனிதர் -  சுரங்கத்தில் அவர் செய்தது என்ன? 🕑 Thu, 30 Nov 2023
kathir.news

சுரங்கத்தில் சிக்கியிருந்த போதும் கூட சக தொழிலாளர்களிடமும் பரிவும் பெருந்தன்மையும் வழிநடத்துதல் பண்பையும் காட்டிய மனிதர் - சுரங்கத்தில் அவர் செய்தது என்ன?

சுரங்கத்தில் இருந்த போதும் கூட சக தொழிலாளர்களுக்கு யோகா மற்றும் தியானத்தை கற்றுக் கொடுத்து மனரீதியாக உடல் ரீதியாகவும் வழி நடத்திய ஒரு மனிதரைப்

🕑 Thu, 30 Nov 2023
kathir.news

"இந்திய உப்பில் சயனைடு உயிர்க்கொல்லி" என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாக பரவும் வதந்தி !

எச்சரிக்கை: உப்பு எனும் உயிர்க்கொல்லி! இந்தியாவில் அயோடின் கலந்த உப்புகள் என்ற பெயரில் விற்கப்படும் டாடா , அண்ணபூர்ணா மற்றும் பல பிரண்ட்டட்

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   அதிமுக   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   வரி   தேர்வு   வரலாறு   தொகுதி   நீதிமன்றம்   மாணவர்   பொருளாதாரம்   நரேந்திர மோடி   பிரதமர்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   பயணி   போராட்டம்   மருத்துவமனை   நாடாளுமன்றம்   வழக்குப்பதிவு   விளையாட்டு   நடிகர்   சிகிச்சை   தவெக   திருமணம்   விமர்சனம்   வியாபார ஒப்பந்தம்   மக்களவை   தண்ணீர்   கொலை   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   சந்தை   அமெரிக்கா அதிபர்   போக்குவரத்து   விமானம்   திரைப்படம்   தங்கம்   பேரறிஞர் அண்ணா   வெளிநாடு   வாட்ஸ் அப்   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   மருத்துவர்   பக்தர்   டி20 உலகக் கோப்பை   கேப்டன்   தொலைப்பேசி   அண்ணாமலை   சினிமா   பாடல்   மின்சாரம்   உலகக் கோப்பை   குற்றவாளி   மு.க. ஸ்டாலின்   அமளி   கட்டணம்   பட்ஜெட்   நினைவு நாள்   விவசாயி   முதலீடு   மருத்துவம்   நிபுணர்   கலைஞர்   வேட்பாளர்   போர்   சபாநாயகர்   பிரச்சாரம்   இந்தியா அமெரிக்கா   எக்ஸ் தளம்   எம்எல்ஏ   வாக்கு   சட்டமன்ற உறுப்பினர்   திரையரங்கு   நகை   வருமானம்   ராஜா   கட்டுரை   எம்ஜிஆர்   முருகன்   உள்நாடு   வணிகம்   விவசாயம்   திமுக கூட்டணி   ஐசிசி   எடப்பாடி பழனிச்சாமி   ஆணையம்   குடியரசுத் தலைவர்   மொழி   கத்தி   அரசியல் வட்டாரம்   தமிழக அரசியல்   ஆன்லைன்   கச்சா எண்ணெய்   ஓட்டுநர்   விமான நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us