கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுடுகாட்டு கூரை வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தண்டனை
தஞ்சை மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகள் வெளிநாட்டுக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் சில பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருமாறு
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் மூன்று மணி நேரத்தில் அதாவது மாலை 5 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை அறிவிப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு தமிழக
மணல் குவாரி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
சென்னையில் இன்னும் 28 மாதங்களில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
நான் தவறு செய்யவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிய குஷ்பு தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியான நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என
மைனர் மகள்களை காதலர்களுக்கு விருந்தாக்கிய தாய்க்கு நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
load more