கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர
வவுனியாவில் லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில்
நேற்று (23) நிலவரப்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 96% நிரம்பியுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற
பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் 02 ஆம்
பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வைத்தியர் தனது தனியார்
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேரை இன்றைய தினம் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இணங்கியதன் அடிப்படையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை
நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்கு தற்போதுள்ள ஏற்றுமதிச் செயற்பாடுகளை வலுவூட்டுவது மாத்திரம் போதுமானதல்ல. எனவே, புதிய ஏற்றுமதித்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக கலவரமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த
2016 ஆம் ஆண்டில் ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல்
கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 485 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபத்திரன
load more