சென்னை திருவொற்றியூரில், வீதியில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றபோதே
ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ரயில்வே திணைக்களம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது,
இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இ;ங்கிலாந்து குடிவரவு அமைச்சர் Robert Jenrick
இந்தியாவின் உத்தரகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட
ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இலங்கையில் உண்மையில் ஜனநாயகம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, தரவை மாவீரர் துயிலும் இல்ல
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக புதுடெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம்
பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். இந்திய அரசின்
வடக்கு அயர்லாந்தில் உள்ள பாடசாலை ஆதரவு ஊழியர்கள் ஊதியப் பிரச்சினையின் ஒரு பகுதியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ஆம் திகதி) 24 மணி நேர
சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த
கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் தாம் பெரும் அசௌகரியத்தை சந்தித்து வருவதாக பொலிவேரியன் கிராம மக்கள் கவலை
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த
மட்டக்களப்பில் அதிகளவான இரசாயன பதாத்தங்களைக் கலந்து பழரசங்களை விற்பனை செய்து வந்த உற்பத்தியாளருக்கும், விற்பனை முகவருக்கும் எதிராக 2,40,000 ரூபாய்
முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
load more