www.maalaimalar.com :
சுகாதார குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் 🕑 2023-11-23T14:02
www.maalaimalar.com

சுகாதார குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வேலூர்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற வட மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை-ஒன்றிய தலைவர் உறுதி 🕑 2023-11-23T14:01
www.maalaimalar.com

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை-ஒன்றிய தலைவர் உறுதி

தேவகோட்டைதேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன்.

அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது 🕑 2023-11-23T14:01
www.maalaimalar.com

அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது

மதுரைமதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை

12 டன் காய்கறிகள் வேலூரில் இருந்து அனுப்பி வைப்பு 🕑 2023-11-23T14:01
www.maalaimalar.com

12 டன் காய்கறிகள் வேலூரில் இருந்து அனுப்பி வைப்பு

வேலூர்:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெற உள்ளது.தீபத்

கலெக்டர் அலுவலகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது 🕑 2023-11-23T14:00
www.maalaimalar.com

கலெக்டர் அலுவலகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது

வேலூர்:தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் ஒரு சில வட மாநிலங்களில் மழை பெய்து

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது 🕑 2023-11-23T14:00
www.maalaimalar.com

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

புதுச்சேரி:புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அக்கறையுடன் செயல்படுகிறது 🕑 2023-11-23T13:59
www.maalaimalar.com

உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அக்கறையுடன் செயல்படுகிறது

புதுச்சேரி:ஊசுடு தொகுதியில் ரூ.4 கோடியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உட்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்வ தற்கான பூமிபூஜை விழா இன்று

பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை 🕑 2023-11-23T13:59
www.maalaimalar.com

பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

ராஜபாளையம்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்

அடிப்படை வசதியை பராமரிக்காத ரெஸ்டாரண்டுகள் உரிமம் ரத்து 🕑 2023-11-23T13:59
www.maalaimalar.com

அடிப்படை வசதியை பராமரிக்காத ரெஸ்டாரண்டுகள் உரிமம் ரத்து

புதுச்சேரி:புதுவை கலால்துறை துணை ஆணையர் மேத்யூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-மது விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்களது

பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி 🕑 2023-11-23T13:59
www.maalaimalar.com

பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி

திருப்பத்தூர்சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு 🕑 2023-11-23T13:59
www.maalaimalar.com

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

அணைக்கட்டு: பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி 6 வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் 20-ந் தேதிதூத்துக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரிச்செல்வம் (வயது 25)

சமூக வலைத்தளங்களில் போலிகளை எதிர்கொள்ள புதிய விதிமுறை: மத்திய அமைச்சர் 🕑 2023-11-23T13:58
www.maalaimalar.com

சமூக வலைத்தளங்களில் போலிகளை எதிர்கொள்ள புதிய விதிமுறை: மத்திய அமைச்சர்

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டவர்), இன்ஸ்கிராம் முக்கிய பங்கு வகுக்கின்றன. இந்த வலைத்தளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு தற்காலிக ஏற்பாடுதான் 🕑 2023-11-23T13:58
www.maalaimalar.com

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு தற்காலிக ஏற்பாடுதான்

புதுச்சேரி:புதுவை அரசின் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற ஆசிரியர் களுக்கு அழைப்பு விடுக்கப்

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது 🕑 2023-11-23T13:58
www.maalaimalar.com

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

அணைக்கட்டு:வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி

தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு 🕑 2023-11-23T13:58
www.maalaimalar.com

தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழு

புதுடெல்லி:காவிரிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் டெல்லியில்

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   அதிமுக   மு.க. ஸ்டாலின்   திமுக   எதிர்க்கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   நீதிமன்றம்   விஜய்   கரூர் துயரம்   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   உச்சநீதிமன்றம்   நடிகர்   திரைப்படம்   பாஜக   தீபாவளி பண்டிகை   பயணி   விளையாட்டு   தேர்வு   சிகிச்சை   மருத்துவர்   காவலர்   சிறை   விமர்சனம்   சுகாதாரம்   வெளிநடப்பு   சமூக ஊடகம்   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   கோயில்   திருமணம்   இரங்கல்   போராட்டம்   வேலை வாய்ப்பு   பள்ளி   எம்எல்ஏ   தமிழகம் சட்டமன்றம்   வாட்ஸ் அப்   உடற்கூறாய்வு   தண்ணீர்   முதலீடு   வரலாறு   தீர்ப்பு   பலத்த மழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நரேந்திர மோடி   போர்   குடிநீர்   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   சட்டமன்றத் தேர்தல்   பிரேதப் பரிசோதனை   சிபிஐ விசாரணை   வெளிநாடு   ஆசிரியர்   அரசியல் கட்சி   சந்தை   தங்கம்   நிபுணர்   அமெரிக்கா அதிபர்   குற்றவாளி   ஓட்டுநர்   பழனிசாமி   மருத்துவம்   போக்குவரத்து நெரிசல்   பேஸ்புக் டிவிட்டர்   கரூர் விவகாரம்   மாநாடு   எக்ஸ் தளம்   மரணம்   உள்நாடு   ஆன்லைன்   பாலம்   பொருளாதாரம்   செய்தியாளர் சந்திப்பு   ஆயுதம்   கொலை   டிஜிட்டல்   பட்டாசு   மனு தாக்கல்   அதிமுகவினர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   பார்வையாளர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   சட்டமன்ற உறுப்பினர்   கருப்பு பட்டை   வர்த்தகம்   பொதுக்கூட்டம்   தமிழ்நாடு சட்டமன்றம்   மக்கள் சந்திப்பு   ராணுவம்   மின்சாரம்   நிவாரணம்   தற்கொலை   தெலுங்கு   பாடல்   ரிலீஸ்   கலாச்சாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us