கன்னியாகுமரி, நவ 22 தேசிய மீனவர் தினத்தையொட்டி மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் மீனவர் மாநாடு குமரி மாவட்டம் கோடிமுனையில் நடைபெற்றது.
நாள் : 23.11.2023, வியாழன், காலை 10.00 மணி, இடம் : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக நுழைவு வாயில், கங்களாஞ்சேரி. வரவேற்புரை: கே அழகேசன், மாவட்ட தலைவர், திராவிட
வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் வி. இ. சிவகுமாரும், மாவட்ட செயலாளராக உ. விசுவநாதனும் நியமிக்கப்படுகின்றனர்.- கலி.
நாளை (23.11.2023) - வியாழன் மாலை 6.30 மணி பெரியார் பெருந்தொண்டர்மானமிகு க. பார்வதி படத்திறப்பு - நினைவேந்தல்அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
2668 உயரத்தில் தீபமாம்! 11000 மீட்டர் காடாத் துணி 3500 லிட்டர் முதல் தரம் நெய் பாழ்!இதுதான் கார்த்திகைத் தீப விழாவாம் கார்த்திகைத் தீபப் பண்டிகை ஒரு
நாள் : 26.11.2023 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணிக்கு இடம் : புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவைவரவேற்புரை: புலியகுளம் க. வீரமணி, மாவட்டச் செயலாளர் தலைமை : ம.
கல்வி என்பது விசயங்களை - எந்த விசயங்களையும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் பெறுவதாகுமா? அன்றி கற்பித்தவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதாகுமா?-
புதுடில்லி, நவ 22- பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. விசாரணை செய்த உச்சநீதி
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் மதவெறியை வளர்க்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை (23.11.2023 - வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர்
ஆஸ்திரேலிய பல்வகைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தாரா செயின் அவர்களை, ஆஸ்திரேலிய பெரியார்அம்பேத்கர் சிந்தனை மய்யத்தின் தலைவர் டாக்டர் அண்ணாமலை
திருச்சி, நவ.22- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத் தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார்
25.11.2023 சனிக்கிழமை சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: 3, 4ஆவது தெரு, காந்தி நகர், கொடுங்கையூர், சென்னை-118 (தே. செ. கோபால் இல்லம் - பாண்டியன் திரையரங்கம் அருகில்) ⭐ தலைமை:
சென்னை, நவ. 22- ஓமனில் கடத் திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட் டைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்
சென்னை,நவ.22- தமிழ்நாட்டில், அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 7,000 மெகா வாட்டை தாண்டி, 7,164 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
load more