நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (19)
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என பேராசிரியர்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக
இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நவம்பர் 19 நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டில்
தெனியாயவில் கடந்த 16 ஆம் திகதி இளம் பிக்கு ஒருவரால் ஆயுததத்தால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெனியாய
கடும் மழை காரணமாக பொகவந்தலாவ, கெசெல்கமுவ ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. எகிப்தில் இருந்து வந்த இந்த கப்பலில் 1691 பயணிகள்
பதுளை – அலுகொல்ல, கந்தேகெதர பாதையில் பயணித்த பேருந்து ஒன்று கொஹொவில பிரதேசத்தில் கவிழ்ந்து இன்று (20) விபத்துக்குள்ளானது. பதுளையில் இருந்து
குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 இளம் தாய்மார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர்
வெளியாட்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாக இருந்தால் அனைத்து குழுக்களின் தலைவர்களும் தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா
தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகளை அரச வைத்தியசாலைக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நால்வர் கைது
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம்
இலங்கையின் இன்றைய (20) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,020 ரூபாவாக
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (19) செங்கடல் வழியாகப் பயணித்த இஸ்ரேலிய சரக்குக் கப்பலை கைப்பற்றியுள்ளனர். சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட அல்
load more