பெரிதும் எதிர்பார்த்த உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டி எதிர் – உச்சக்கட்டம் எய்தி ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி 6-வது முறையாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம்,
பிரபல இசையமைப்பாளர் டி. இமான், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவர், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான முறையில் பேசியிருந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில்
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், 2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில்,
சென்னை டி. பி. சத்திரம் காவல் நிலையத்தில் 42 வயது பெண் ஒருவர் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், எனது 13 வயது மகள் டியூசன் முடிந்து, நேற்று முன்தினம் இரவு,
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்
நேற்று மதியம் 12.30 மணியளவில் மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதையடுத்து
அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட
இஸ்ரேல்,காசா போா் நீண்ட நாட்களாக நீண்டுவரும் நிலையில், பல்வேறு நாட்டினரும் அதற்கு எதிா்ப்பும்,வருத்தமும் தொிவித்து வருகின்றனா். இதனைத்தொடா்ந்து,
ஆளுநர் ஆர். என். ரவி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
காா்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ,எஸ். ஜே. சூா்யா நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்ற திரைப்படம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி (29). இவர் நவ. 16-ம் தேதி இரவு சிதம்பரத்தில் ஒரு தியேட்டருக்கு சினிமா
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு
load more