நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உருவாக்கி வரும் கூட்டணியின் நகர்வுகள் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள்
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்துக்குள் விடுவிக்கப்படும் என
ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேர்
மகளிர் உரிமை தொகையில் புதிய மாற்றம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்குச் சலுகைகள் உண்டு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் நிதி
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் இன்று மதியம் கடற்படையினரால் கைது
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ
குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரை மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில்
ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுரலிய, இலுக்பொத்தவில் உள்ள ஹோட்டல்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். எதிஹாட் விமான சேவைக்குச்
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 162 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி
யாழ்ப்பாணம், பொன்னாலை சந்திக்குச் சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் உள்ள பற்றைக்குள் இருந்து நடுத்தர வயதுடைய ஆண்
2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் 161 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். யாழ். இந்து ஆரம்பப்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன்
load more