சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் –
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் உயர் அழுத்த கொதிகலன் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை வழமைக்கு கொண்டு வரும்
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம். பியுமான விஜயசாந்தி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில்
யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்று யாழ்
யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி பகுதியைச் சேர்ந்த 55 வயதான நான்கு
மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
நடிகை, தயாரிப்பாளர், மனைவி, இரட்டை குழந்தைகளுக்கு தாய் என இருந்து வரும் நயன்தாரா கோலிவுட் சினிமாவின் பெருமையாக மட்டுமில்லாமல், ஒரு அடையாளமாகவே
கொழும்பு ,தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என அழைக்கப்படும் சாகச விளையாட்டு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம்
ஜனவரி முதல் முப்பது வகையான பொருட்களுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கோதுமை மா, குழந்தைகளுக்கான பால மா,
வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்
நாட்டு மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கார் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் நவம்பர் 27ஆம் திகதி உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும்
இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம்
காசா பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அனைத்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களை ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள்
load more