கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏர் இந்தியா விமானப் பணியாளர் பிரவீன் என்பவர்
கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு ஏ.சி பேருந்தில், பயணிகளுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நடத்துநரும், அவருக்கு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓடை புறம்போக்கில் கட்டப்பட்ட கோயிலை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து
மயிலாடுதுறை தென்னைமர சாலையில், மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டியில் திரும்பிய தாய், லாரி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தில், பின் சக்கரத்தில்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது. வனப்பகுதியில் இருந்து
புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மீன் மார்கெட்டில் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் அதிகளவு விற்பனை
சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், வெள்ளி விமானத்தில் மாட வீதிகளில் உலா
சேலத்தில் இருந்து ராசிபுரம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இந்த மல்லூர் பேரூராட்சிக்குள் வந்து செல்ல
தமிழகத்தில் உறுப்பு தானம் அளிப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பால், 55 நாட்களில் 2890 நபர்கள் உடல் உறுப்பு தானம்
அனைத்து துறைகளிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஒருங்கிணைக்க பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடைபெற்று
டெல்லியில் காற்று மாசுபாட்டின் நிலை மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக வானியல் மையம் எச்சரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின்
மாநில அரசின் பங்களிப்புடன் விருதுநகரில் 1000 ஏக்கர் பரப்பில் 10,000 கோடி டாலர் மதிப்பில் நவீன மெகா டெக்ஸ்டைல்ஸ் பார்க் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக
load more