தற்போது உள்ளூர் சந்தையில் முட்டைகள் அளவுக்கு அதிகமாக இருப்பதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
மதபோகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு
யாழ்ப்பாணத்தில் 10 கிலோ 875 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிhருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்
புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த
சென்னைக்கு தொழில் நிமித்தம் சென்ற 50 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். எனினும் அவரை மீட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில்
மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (17) பாராளுமன்றத்தில்
14 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக அவ்வப்போது வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக நிகவெரட்டிய பொலிஸார்
ஹமாஸ் அமைப்பினரின் பணயக்கைதியாக இருந்த 65 வயதான இஸ்ரேலியப் பெண் யெஹுதித் வெயிஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸால்
நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை (பற்றரி) திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இலங்கையின் கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியதாக
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இலங்கை
கோப் குழுவின் பெண் அதிகாரி ஒருவர் அதன் முன்னாள் தலைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
உள்ளூராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அடுத்த வருடம் முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல்
load more