உத்தரகாண்ட் சுரங்க விபத்து உத்தர காண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கட்டண
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள
Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால், வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டத்தின், மாயனூர் தடுப்பணையில்
World Cup Semi Final Price: உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிகா அணிகள் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன. உலகக்
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஒன்றாகும். தமிழ் மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் திருக்கோயில் நடை
IND Vs Aus CWC Final: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் வீரர்களில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக ரன் சேர்த்த விரர்களின் பட்டியலில் ரோகித்
மறைந்த முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள்
விவசாயிகள் மீது குண்ட சட்டம் திருவண்ணாமலை அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில், சிப்காட் 3ஆவது அலகை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை
உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தரிசன கட்டணம் பல மடங்கு
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாலஸ்தீன பகுதியான காசா நிலைகுலைந்துள்ளது. கடந்த 40 நாள்களாக நடந்து வரும் போர், உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் அளவுக்கு கூச்சல், குழப்பங்கள் இல்லாவிட்டாலும், இந்த வாரம் சண்டையும் சச்சரவுகளும் ஆங்காங்கே வெடித்துக் கொண்டு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதி
load more