சென்னை: வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகி உள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய
சென்னை: செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால், இதை காண ஏராளமான பக்தர்கள் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை பல மடக்கு அறநிலையத்துறை திடீரென உயர்த்தி விவகாரம் சர்சையை
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு
சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் அண்ணா பலகலைக்கழகத்தில் அடுத்து வர உள்ள செமஸ்டர் தேர்வுக்கு மட்டும் வழக்கமான கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் பொன்முடி
அகமதாபாத் வரும் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போடிட் நடைபெற உள்ளதால் ஓட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. தற்போது
சகவாடா, ராஜஸ்தான்’ பிரதமர் மோடி ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளரைத் தேடி அலைவதாகப் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார். வரும் 25 ஆம் தேதி 200 சட்டமன்றத்
ஐதராபாத் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா
சென்னை நாளை விஜய் மக்கள் இயக்கம் அமைத்துள்ள நூலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், :தளபதி
திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது. தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம்
வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட
திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2
அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச
load more