மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். தனது மகள் இயக்கியுள்ள இப்படத்தில் கெஸ்ட் ரோலில்
சென்னையில் பெய்து வரும் கனமழையால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில ஏரிகள் அதன் முழுகொள்ளவை எட்டியுள்ளன.
பாக்கியலட்சுமி சீரியல் நாடத்தில் பொருட் காட்சியில் கேண்டீன் போடுவதற்காக கவர்மெண்ட் ஆர்டர் வாங்க முயற்சி செய்கிறாள். ஆனால் ஈஸ்வரி, கோபி இருவரும்
மதுரை அயன் பாப்பாக்குடி கண்மாயில் பல நாட்களாக பொங்கி வந்த நுரையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த நுரை குறித்து
பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் சரவண விக்ரம் தான் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவண விக்ரமுக்கு திடீரென்று இவ்வளவு ஆதரவு எங்கிருந்து கிடைத்தது
தென்காசி அருகே காதலனுடன் காரில் சென்ற கல்லூரி மாணவியை, கடத்திச் செல்வதாக தந்தை அளித்த புகாரின் பேரில் சினிமா பாணியில் விரட்டிய போலீசாரால்
கமல்ஹாசனையும் தன்னையும் தாண்டிய சிறந்த நடிகர் பிரதமர் மோடிதான் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில்
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை வெளியிட்டார். மேலும் நெருக்கடி இன்றி
தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கு பஜாஜ் பைனான்ஸ் அதன் இரண்டு கடன் தயாரிப்புகளான “eCOM” மற்றும் “Insta EMI கார்டு” மூலம்
எதிர்நீச்சல் சீரியலில் அப்பாத்தாவை பிளான் கொலை செய்து விடுகிறான் குணசேகரன். இந்த விவகாரத்தில் ஜீவானந்தத்தையும் சிக்க வைத்து விடுகிறான். இதனை
HSRP பிளேட்களை கட்டாயமாக்கிய கர்நாடக மாநில போக்குவரத்து துறை, அடுத்தகட்டமாக சில ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து
உலகநாயகன் கமல் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். நடிப்பது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும்
இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படத்திற்காக இணைந்திருக்கிறார். இந்த புதிய படத்தின் அறிவிப்பு கடந்த
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகா தீபத்திற்கு 7500 பேரும், பரணி தீபத்திற்கு 4000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கார்த்திகை தீபத்தின் போது
load more