சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (வயது102). சுதந்திர போராட்ட தியாகியான இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதை முன்னிட்டு சாரல் மழையும், அவ்வப்போது பலத்த
அந்தியூர்:கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரட்டி உட்பிரிவு வரம்பு கரிகோட்டகரி அடுத்த அய்யன்குன்னு அருகே உறுப்பும்குட்டி பகுதியில்
கோவை:கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய குளம் அமைந்து உள்ளது. இது 100 ஏக்கர் பரப்பளவு உடையது. சுமார் 30 அடி
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி-இருமல்,
புதுடெல்லி:மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய மந்திரி அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது
புதுச்சேரி: உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் பொதுப் பணித்துறை தண்ணீர் டேங்க் மற்றும் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் தங்கியிருந்து கூலிவேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகளான 5 வயது சிறுமி,
புதுச்சேரி:புதுவை உழவர்கரை தொகுதிகுட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் பெய்த கனமழையின் போது பழமை வாய்ந்த அரசமரம் அங்குள்ள ஆட்டோ, டிரான்ஸ்பார்மர் மீது
புதுச்சேரி:எதிர்கட்சி தலைவரும் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-புதுவையில் மழையால் மக்களின்
நெல்லை:நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவமழை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு
புதுக்கோட்டை:அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக
புதுச்சேரி:புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் ஒரு வீட்டின் வெளிபுற இரும்பு கிரில் கதவில் வித்தியாசமாக ஏதோ தென்பட்டது.உற்று நோக்கியதில் ஒரு அடி
வயிற்றுப் புண்கள் பெரும்பாலும் சுகாதார மற்ற உணவில் உள்ள 'ஹெலிக்கோபேக்டர் பைலோரை என்ற பாக்டீரியா மூலம் வருகிறது. மனக்கவலை, மனஅழுத்தம், மனச்சோர்வு
load more