கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும்
தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து
திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்
'போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது' என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் முருகப் பெருமானின் - ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் திருக் கோவில் அமைந்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது சென்னையில் இன்றும் நாளையும் சில
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விரைவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியை தொடலாம் என
load more