இந்திய மக்களின் உதவியோடு தேசிய அளவில் இலவசமாக இடம்பெறும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை கிரிக்கெட்
நவம்பர் மாதத்தில் முதல் 12 நாட்களில் மட்டும், 55 ஆயிரத்து 491 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாக்கம் காரணமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. அந்தவகையில்
நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியுமாக இருந்தால், அடுத்த மின் கட்டண திருத்தத்தின்போது பொது மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால்,
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று, குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு தொற்றுப் பரவல் தொடந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையின்
காசா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர்
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம்
கேரளாவில் நபரொருவர் 5 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து குப்பைக் கிடங்கில் வீசிய கொடூர சம்பவம் பெரும்
காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் காசாவில் 38 நாட்களாக
load more