சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி வழிபாடு செய்வது
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலை ஓரமாக நின்ற காவலர், தூய்மை பணியாளர்களை மோதி தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஜட்டி கேங் குறித்து போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டில் நடந்த தீபாவளி விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தீபாவளி அன்று ஆபத்தான முறையில் பைக்கில் வானவேடிக்கை கட்டி வெடிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம். அருமநல்லூர் சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மர்ம நபர்களால்
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கு
தனது நிறுவனத்திற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து துணை நிதி அமைச்சர் என்ற பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் பெறும்
சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கை சென்ற விமானம் மீண்டும் சென்னையிலேயே வந்து இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில்
தாழ்வான பகுதிகள் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிக்கை
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சி தலைவர்கள்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டினில் இருந்த உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது
தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
load more