வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.! நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு
கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது
இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா பகுதியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடினார்.
அயோத்தியில் 22 லட்சத்து 23 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ நிகழ்வை தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்த
சென்னை மேடவாக்கத்தில் வாக்கிங் சென்ற ஆட்டோ டிரைவரை பைக்கால் மோதி விழச்செய்து செல்போனை திருடிச்செல்ல முயன்ற கொள்ளையர்களை பொதுமக்கள்
நாடெங்கும் தீபாவளித் திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் தீபங்களை ஏற்றியும், புத்தாடை அணிந்து
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த பட்டாசுக்கடை ஒன்றில் இருந்த அனைத்து பட்டாசுகளையும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மொத்தமாக
கோவையில் காருக்குள் புகுந்த பூனையை பிடிக்க முடியாத ஆத்திரத்தில் 2 கார்களின் பேனட் மற்றும் மின் இணைப்பு வயர்களை தெரு நாய்கள் கடித்துக் குதறி
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் அனைத்து துறைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என இஸ்ரோ திட்ட இயக்குனர் டாக்டர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 சங்கமம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
load more